ஒரு மாதம் முன் ஹால்தியாவுக்கும் வாரனாசிக்கும் இடையே கங்கையில் நீர் வழி போக்கு வரத்து துவங்கப்பட்டது. ஜல் மார்க் விகாஸ் திட்டத்தின் கீழ் உலக வங்கி கடன் Rs 5,369 கோடிகள் உடன் துவக்கிய இந்த திட்டத்தின் பயனாக 1,500-2,000 tonnes எடையுள்ள சிறு கப்பல்கள்/ படகுகள் பயணம் செய்ய முடியும்.
ஒரே மாதத்தில் 80 லட்சம் டன் சரக்கு கையாளப்பட்டு இருக்கிறது. அடுத்த ஆண்டு இலக்கு 280 லட்சம் டன் ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில து சுலபமாக மீறப்படும் வாய்ப்பு இருக்கிறது.
டன்னுக்கு சாலை வழியாக 10 ரூபாயும் ரயில் வழியாக 6 ரூபாயும் ஆகும் செலவு இதில் ஒரு ரூபாய் மட்டுமே ஆகிறது. மேலும் டீசலுக்கு பதில் மெதனால் பயன்படுத்தினால் அரை ரூபாய் மட்டுமே ஆகும் என்கிறார்கள்.போன வாரம் கங்கை நீரை சுத்தப்படுத்தியதை நல்ல செய்தியாக வெளியிட்ட நமக்கு இது நலல்து என்று தோன்றூம் அதே நேரத்தில் இதனால் என்ன சூழல் பாதுகாப்புக்குறைவு நடக்குமோ என்று லேசாக ஒரு அச்சம்!
பரவாயில்லை.
சாதித்த கட்காரி வாழ்க.
https://rightlog.in/2018/12/gadkari-waterways-project-01/
எனக்கு captcha படுத்தறதா இல்லியான்னு ஒரு டெஸ்ட்
ReplyDelete