தற்போதைய
பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி
சொல்லுவது வீ வில் யூஸ்
'டெக்னலாஜி'
ஃபார் ப்ராக்ரஸ்.
மிகவும்
பிரச்சினையில் இருக்கும்
விவசாயத்துறை இன்னும் அதை
அதிகமாக பயன்படுத்தவில்லை.
இந்நிலையில்
உயர் தொழிற்நுட்பத்தை
பயன்படுத்தும் விவசாயிகள்
பற்றிய செய்தி நல்ல செய்தியாக
இருக்கிறது.
இந்நிலையில்,
ஈரோடு மாவட்டம்,
பெருந்துறையைச்
சேர்ந்த, ராஜகுமாரன்
என்ற விவசாயி, செயற்கை
நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்,
செயற்கைக்கோள்
உதவியுடன், பயிர்களுக்கு
தன்னிச்சையாக நீர் பாய்ச்சும்
முறையை உருவாக்கியுள்ளார்.
இதை
தினமலர் விவரமாக வெளியிட்டு
இங்கே இருக்கிறது. படித்துப்பாருங்கள்.
No comments:
Post a Comment
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்புமின்!